இலங்கை விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து கேள்வி எழுப்புங்கள்
பிரித்தானிய இராஜாங்க அமைச்சருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கடிதம் ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் பொது நலவாய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் லோர்ட் அஹமட் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இலங்கை ஜனாதிபதி உட்பட அரச தலைவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாஇ ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய … Continue reading இலங்கை விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து கேள்வி எழுப்புங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed